சென்னை:
காவல்துறையை சேர்ந்தவரும் எங்கள் நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் நண்பருமான கே.பாலமுரளி & கே.எழிழரசி தம்பதியரின் மகள் வினோதினிக்கும் எஸ்.வேனு & எஸ்.அகிலா ஆகியோரமு மகன் வி.சக்திக்கும் மாதாவரம் ஜ.என்.டி. சாலை கே.பி. பேலஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமண ரிஷப்ஷன் விழாவில் முன்னாள் மாணவர்களாள தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான இருதயராஜ், பிரபு, சுகுமாறன், சுரேஷ் பாபு, ராம்குமார், வெற்றிவேல், உதயகுமார், சைதை சுரேஷ், லியோனல் தக்ராஜ், மனாசேஷ், மகேஷ், மணலி ஜெய் சங்கர் உள்பட பலர் பங்பேற்று மணமக்களை வாழ்த்தினர். உடன் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை உதவி ஆசிரியர்கள் ஜெகதீஸ்வரன், பொன்னுலிங்கம் மற்றும் காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்றனர்.

பத்திரிகையாளர் இல்லத் திருமண விழா
பத்திரிகையாளரும் சமூக சேவகருமான எம்.ஜெயராஜ் இல்லத்திருமண விழாவில் மக்கள் ஆணையம் பத்திரிகை ஆசிரியர்






