சென்னை : அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் இனி பயன்படுத்தினால் அது சட்டவிரோதம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் அணியினர் உச்சநீதிமன்றம் சென்றாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





