அபாயகரமான மின்சாரம் ஒயர்பெட்டி

சென்னை 2023 மார்ச் 18 தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட
கீழ்கட்டளை பஸ்நிலையம் அருகே பல்லாவரம் கீழ்கட்டளை மெயின்ரோட்டில் புதியதாக அமையபட்டுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் பல்லாவரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் படிக்கட்டு நுழைவு வாயில் எதிரே உள்ள மின்சாரம் வழங்கும் பெட்டி ஒன்றிலிருந்து மின்சார ஒயர் ஒரு மரத்தில் பின்னிகொண்டு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான மின்சாரம் வழங்கும் ஒயர்பெட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

அபாயகரமான மின்சாரம் ஒயர்பெட்டி

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு