அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் இராயப்பேட்டை மருத்துவமனை இயக்குநர்…

அரசு இராயப்பேட்டை மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்
Dr.R.மணி கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் 10 கிலோமீட்டர் ஓட்டத்திலே கலந்து கொண்டு பதக்கத்தை பெற்றார். மேலும், சுதந்திர தினத்தன்று சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பணி பாராட்டு சான்றிதழ் பெற்றார். இவைகளை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் இராயப்பேட்டை மருத்துவமனை இயக்குநர்…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி