ஆபத்தை விளைவிக்கும் இருசக்கர வாகன நிறுவனம்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை கலைஞர் ஆர்ச் அருகே உள்ள ஹோண்டா பிக் விங் நிறுவனத்தின் பின் பகுதி உள்ள ஜனிஸ் சாலையில் ஆயில் வெளியேறி வருகிறது. இது அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும், வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் ஆபத்து உள்ளதாகவும் அப்பகுதியினர் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியமும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.4,800 கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை,தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்

பாதியில் விடப்பட்ட சைதாப்பேட்டை அம்மா பூங்கா; முதியவர்கள், குழந்தைகள், வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் திறப்பது எப்போது?

சென்னை:சென்னை கோடம்பாக்கம் மண்டலம், 140வது வார்டு சைதாப்பேட்டை-&கோடம்பாக்கம் சாலையில், 2016ம் ஆண்டு, அ.தி.மு.க.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

சேலம்:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார்.

போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

சென்னை:தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

ஆபத்தை விளைவிக்கும் இருசக்கர வாகன நிறுவனம்

ரூ.4,800 கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை,தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்

பாதியில் விடப்பட்ட சைதாப்பேட்டை அம்மா பூங்கா; முதியவர்கள், குழந்தைகள், வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் திறப்பது எப்போது?

சென்னை:சென்னை கோடம்பாக்கம் மண்டலம், 140வது வார்டு சைதாப்பேட்டை-&கோடம்பாக்கம் சாலையில், 2016ம் ஆண்டு, அ.தி.மு.க.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

சேலம்:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார்.

போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

சென்னை:தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை