விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்துவை கைது செய்துள்ளனர். புதிய கட்டட வரைபட அனுமதிக்கு பொன் பாப்பா பாண்டி என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்
மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய






