விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்துவை கைது செய்துள்ளனர். புதிய கட்டட வரைபட அனுமதிக்கு பொன் பாப்பா பாண்டி என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65





