அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

ஐ.நா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மனிதாபிமான போர் நிறுத்தம் கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐநாவில் நிறைவேற்றப்பட்டது. இதில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காசாவில் நிவாரண உதவிகளை தடையின்றி கொண்டு செல்வதற்காக இஸ்ரேல் ஹமாஸ் இடையே மனிதாபிமான போர் நிறுத்தம் கோரி, ஜோர்டான் அரசு சார்பில் ‘பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட, மனிதாபிமான கடமைகளை உறுதி செய்தல்’ என்ற தலைப்பில் ஐநாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச்சபையில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம், நேபாளம், பூடான் உள்ளிட்ட 121 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, இங்கிலாந்து, உக்ரைன், ஜப்பான், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 44 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. முன்னதாக, இந்த தீர்மானத்தில் ஹமாஸ் படை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், கடந்த 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் நுழைந்து நடத்திய தாக்குதலை கண்டித்தும், பணயக் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் கனடா கொண்டு வந்த திருத்த தீர்மானம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்ததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘‘காசாவில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா ஒதுங்கியது எனக்கு அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் உள்ளது. நமது நாடு, அகிம்சை மற்றும் உண்மையை கொள்கையாக கொண்டு நிறுவப்பட்டது. இந்த கொள்கைகளே இந்தியாவின் தார்மீக தைரியமாகவும், சர்வதேச சமூகத்தின் உறுப்பினராகவும் வழிநடத்தி உள்ளது. ஆனால், மனிதகுலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அழிக்கப்படுவதை அமைதியாக பார்த்துக் கொண்டும், அதில் நிலைப்பாட்டை எடுக்க மறுப்பதும் இந்தியாவின் வாழ்நாள் கொள்கைகளுக்கு எதிரானது’’ என்றார். தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளதன் மூலம், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு கீழ்படியும் வெளியுறவுக் கொள்கையை கொண்டிருப்பது தெளிவாகிறது என இடதுசாரி கட்சிகள் கண்டித்துள்ளன.

தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி யோஜ்னா படேல் பேசியதாவது: கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய இவ்வுலகில், தங்களின் தீர்வுக்காக சிலர் வன்முறையை நாடுவதற்கு இந்த அமைப்பு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்க வேண்டும். தீவிரவாதம் மிகக் கொடியது. அதற்கு எல்லையோ, தேசப்பற்றோ, இனமோ தெரியாது. எந்த வகையிலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்தக் கூடாது. எனவே வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாம் ஒன்றுபடுவோம். தீவிரவாதத்தை சகித்துக் கொள்ளாத அணுகுமுறையை கடைபிடிப்போம். காசாவில் தற்போது மோசமடைந்து வரும் பாதுகாப்பு, பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொள்கிறது. மனித உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் உலக நாடுகளின் முயற்சியை வரவேற்கிறோம். இந்த முயற்சிக்கு இந்தியாவும் பங்களித்துள்ளது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

ஐ.நா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்