பரமார்த்த லிங்க புரத்தை சார்ந்த ராஜேஷ் குமார் என்பவரது மகள்கள் பிரியா (14) மற்றும் திவானி(12) மகாதானபுரம் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தவறி விழுந்து பலி.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் அதிகாரம்-2 வான் சிறப்பு வானிலிருந்து பொழியப்படும் பரிசுத்த ஆவியின் சிறப்பு. குறள்:





