கோவை:
கோவை நகரில் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வதந்தி என காவல்துறை விளக்கம் அளித்தனா். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் எதற்காக இப்படி மிரட்டல் விடுத்தனர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






