சென்னையில் தற்பொது சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையால் வாகனங்கள் மெதுவாக செல்வதினால் பொது மக்கள் சிரம்மபட்டாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்க குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இடம் ராமகிருஷ்ணா சாலை.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






