சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி…50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம்…!!!

சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் 16.09.2024 திங்கள் அன்று மாலை உணவு உட்கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள சூழலில் சென்னை P6 கொடுங்கையூர் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் 3நாட்களாக காலம் தாழ்த்தி வருகின்றனர்.
மேலும் உணவகம் சார்பாக ஊடக நிருபர்களுக்கு 10,000 முதல் 25,000/- வரை பைசல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


சிறியவர் முதல் பெரியவர் வரை உயிரிக்கு போராடும் வேலையிலும் கடமையைச் செய்யத் தவறிய காவல்துறையையும், காசுக்கு விளைபோன ஊடக நபர்களையும் வண்மையாகக் கண்டிக்கின்றோம்…

                                                                               தகவல் எக்ஸ்பிரஸ் கேமரா மேன் - ASHOK

                                                                                                                                                                                      தகவல் எக்ஸ்பிரஸ் கேமரா மேன் - ASHOK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி…50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம்…!!!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,