சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் காலி பணியிடங்களுக்கு நவ.29ல் சிறப்பு முகாம்…

சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் ஐடிஐ பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஐடிஐ பிரிவில் தொழில் பழகுநர்கள் பயிற்சிக்கு தேவைப்படுகிறார்கள். பின்வரும் ITI-பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு முகாம் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து தொழில் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக அனுமதி கோரப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக தொழிற் பழகுநர்கள் பயிற்சிக் காலியிடங்களை நிரப்பும் வகையில் வரும் 29-11-2023 அன்று காலை 10 மணிக்கு மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டை, சென்னையில் நடைபெறும் சிறப்பு முகாமில் மாணவர்களை கலந்து கொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் காலி பணியிடங்களுக்கு நவ.29ல் சிறப்பு முகாம்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட