டாக்டர்.அம்பேத்காரின் படத்தினை அகற்றிட உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளை கண்டித்து போராட்டம்…

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வைக்கப்பட்டுள்ள டாக்டர்.அம்பேத்காரின் படத்தினை அகற்ற ROC No38835/22/D4 என்று உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்திரவின்படி டாக்டர் அம்பேத்காரின் படத்தினை அகற்றிய செய்யூர் நீதிமன்ற நிதிபதிகளை கண்டித்தும். இந்த உத்தரவினை திறம்ப பெற வேண்டியும் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுக்காவில் உள்ள வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தின் வாயிலாக தங்களது எதிர்ப்பினை தெரியபடுத்தியும் இந்த விவகாரத்தினை தமிழக முதல்வரின் கவனத்திற்கு தெரியப்படுத்தினர்.

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு

டாக்டர்.அம்பேத்காரின் படத்தினை அகற்றிட உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளை கண்டித்து போராட்டம்…

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு