தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வைக்கப்பட்டுள்ள டாக்டர்.அம்பேத்காரின் படத்தினை அகற்ற ROC No38835/22/D4 என்று உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்திரவின்படி டாக்டர் அம்பேத்காரின் படத்தினை அகற்றிய செய்யூர் நீதிமன்ற நிதிபதிகளை கண்டித்தும். இந்த உத்தரவினை திறம்ப பெற வேண்டியும் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுக்காவில் உள்ள வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தின் வாயிலாக தங்களது எதிர்ப்பினை தெரியபடுத்தியும் இந்த விவகாரத்தினை தமிழக முதல்வரின் கவனத்திற்கு தெரியப்படுத்தினர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






