தன்னாா்வலர்களுக் வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உாிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் குறித்து ஆய்வு…

பெருநகர சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலம் சிந்தாதிரிப்பேட்டை F1 காவல் நிலையம்
அருகில் உள்ள சமுதாயக் கூட்டத்தில் இன்று 21.07.2023 தன்னாா்வலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உாிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்டப் பயிற்சி ஏற்பாடுகளை கூடுதல் தலைமை செயலாளா் ஆணையர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத் இணை ஆணையார் (பணிகள்) ஜி.எஸ சமீரன் வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிராபாகரன் உளட்பட பலர் உடனிருந்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தன்னாா்வலர்களுக் வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உாிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் குறித்து ஆய்வு…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட