தமிழக அரசே! வள்ளலார் நகர் பகுதியில் நினைவிடம் நிறைவேற்றப்படவில்லை: இது யார் குற்றம்…?

கடல் நடுவே விவேகானந்தர் மண்டபத்தில் விவேகானந்தர் நீச்சல் அடித்து சென்று அந்த பாறையில் மூன்றுநாள் டிசம்பர் 26, 27, 28 தவம் இருந்ததாக கதை விடுவார்கள் நான் சென்றபோது அது குறித்து தகவல் உண்டா என பார்த்தபோது வடகன்கள் ஊசார் பேர்வழிகள் தமிழர்கள் நாளை உண்மை அறிந்த அசிங்கம் செய்து அவமானப்படுத்தி விடுவார்கள் என அறிந்து விவேகானந்தர் மண்டபத்தில் அமைத்துள்ள விவேகானந்தர் வெண்கல சிலையில் உள்ள குறிப்பில் டிசம்பர் 26 ,27,28 ஆகிய நாட்களில் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது என் தெளிவாக பட்டயமாக பீடத்தில் ஏழுதி வைத்துள்ளார்கள் உறுதிபடாத ஒரு செயலுக்கு பல கோடி செலவில் மண்டபம் கட்டி நம்மை முட்டாள் ஆக்கும் வடநாட்டு கூட்டம் மட்டுமல்ல இங்கேயே மதவெறி கொண்ட கூட்டமும் அதற்கு துணை செய்கிறது உண்மையான தமிழ் ஆன்மிகத்தில் உச்சம் அடைந்த புரட்சியாளர் வள்ளலார் என்கிற இராமலிங்க அடிகள் 33 ஆண்டுகள் சென்னை எழுகினறு பகுதியில் வசித்த இல்லம் நினைவிடமாக ஆக்கப்படும் என தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 4- 4 – 2003 அன்று மானிய விவாத கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் கழித்தும் வள்ளலார் நகர் பகுதியில் நினைவிடம் நிறைவேற்றப்படவில்லை இது யார் குற்றம் நம்முடைய தமிழ் அறிஞர் மகாஞானி மனிதநேயர் வள்ளலாருக்கு தமிழ் நாட்டு மக்கள் அவருடைய வழியில் செயல்படுவோம் என முழங்கி ஒலித்த தமிழ்நாடு அரசு என்ன செய்ய போகிறது?

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

தமிழக அரசே! வள்ளலார் நகர் பகுதியில் நினைவிடம் நிறைவேற்றப்படவில்லை: இது யார் குற்றம்…?

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்