திண்டுக்கல மாவட்டத்தில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மருத்துவ கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்…

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மாசுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மரியநாதபுரத்தில் இன்று நடைபெற்ற விழாவில் திண்டுக்கல மாவட்டத்தில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மருத்துவ கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பயனாளிகளுக்கு மகப்பேறு எருந்தும் பெட்டகத்தை வழங்கினார்கள் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, அவர்கள், பழவி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் சராஜப்பா மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஆஜான்பீட்டர் உட்ட பலர் உள்ளனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

திண்டுக்கல மாவட்டத்தில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மருத்துவ கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட