17. அழுக்காறாமை
===================
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
வழுக்கியும் கேடீன் பது.
விளக்கம்:
பொறாமை உள்ளவர்க்கு வேறுபகை தேவையில்லை. தவறாமல் அவருக்குக் கேடு வருவதற்கு அந்தப் பொறாமை ஒன்றே போதும். வேறு கேடு எதுவும் பகைவர் செய்ய வேண்டியதில்லை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





