25. அருளுடைமை
தொடர்பு கருதாமல் எல்லார் இடத்திலும் இரக்கம் காட்டுதல்.
=================================================================
அருள்சோ்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சோ்ந்த… (குறள் 243)
இன்னா உலகம் புகல்.
விளக்கம்
இருள் சூழ்ந்த துன்ப உலகமாகிய நரகத்துள் சோ்தல், அருள் நிறைந்த
நெஞ்சம் உடையவா்க்கு இல்லை






