திருக்குறள் அதிகாரம்-2
வான் சிறப்பு
வானிலிருந்து பொழியப்படும் பரிசுத்த ஆவியின் சிறப்பு.
குறள்:12
துப்பார்க்குத்துப்புஆய்துப்புஆக்கித்துப்பார்க்குத் துப்புஆய தூஉம் மழை:
குறள் விளக்கம் பரிசுத்த ஆவியின் பொழிவை அனுபவிப்பவர்களுக்கு அனுபவத்திற்குக் காரணமாகி அவர்களின் அனுபவத்திற்கு ஆவியே ஆகும் என விளக்கப்படுகிறது
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் கொரிந்தியர்
இருக்கிற மிகத்த ஆவியின்ஆருகிறேதென்றும் நீங்க உங்களுடையவர்களல்யவென்றும் அறிவிர்கஎன்னும் யோவான்நாளே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம் இந்த புரிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் எனவும் திரும் திருமறையும் வானத்திலிருந்து இறங்கி வரும் பரிசுத்த ஆவியே உணவாக உட்கொள்ளப்பட்டு ஊண் உடம்பு இறைவன் ஈசன் ஆலமாயிருக்கிறது என போதிக்கிறது என்பதை அறியலாம்





