திருச்சியில் ரூ.5.89 மதிப்புள்ள 9.725 கிலோ தங்கம் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது…

வருவாய் துறையினர் திருச்சியில் 9.725 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தங்கம் இலங்கையிருந்து தோண்டி பகுதி ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பேருந்தின் மூலமாக கணவன் மனைவி இருவரால் கடத்திவரப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த தம்பதியிரிடம் இந்த தங்கத்தை
சென்னை க்கு கொண்டு சேர்க்கும்படி கூறியதாகவும் தெரிவித்தனர். இந்த கடத்தல் தங்கத்தை
கொண்டு வந்த தம்பதி மற்றும் அதை கொடுத்த நபர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைக்கபட்டனர்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

திருச்சியில் ரூ.5.89 மதிப்புள்ள 9.725 கிலோ தங்கம் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட