தூய்மை பணியாளர்களுக்கு தாகத்திற்கு தர்பூசணி வழங்கிய கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன்…

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் வழிகாட்டுதலின் படி கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சியில் இன்று முதன்மை கிளை செயலாளர் ந.தம்பிராஜ் (எ) ராமசாமி வடசித்தூர் பஞ்சாயத்தில்‌ பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வெயில் தாக்கத்திலிருந்து விடுபட தாகம் தீர தர்பூசணி பழம் வழங்கினார். துப்புரவு பணியாளர்கள் மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். தாகத்திற்கு வேதிப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் குளிர்பானங்களை குடிக்காமல் இதுபோன்ற இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பழங்களை உண்டால் உடல் நலம் காக்கப்படு.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

தூய்மை பணியாளர்களுக்கு தாகத்திற்கு தர்பூசணி வழங்கிய கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன்…

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,