தேசிய குழந்தை ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அழைப்பு…

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள உட்கட்டமைப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டுமென தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் இந்த குறைபாடுகளை சரிசெய்யும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் அதற்கானத் தகவல்களை வழங்குமாறும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காகவும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு குழந்தைகள் நலக் குழுவை நிறுவுவதை சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் பிரிவு 27 கட்டாயமாக்கியுள்ளது.

மிஷன் வாத்சல்யா திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் நலக் குழுவை அமைப்பதற்காகவும், அவற்றின் செயல்பாட்டுக்காகவும் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டம், ஒவ்வொரு குழந்தைகள் நலக்குழுவுக்கும் ரூ.9,25,800/ நிதியுதவி வழங்குகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

தேசிய குழந்தை ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அழைப்பு…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி