நடிகர் மயில்சாமியின் 11 நாள் காரியம் 7ம் தேதியான நேற்று காசியில் நடந்தது. இதில் உறவினர்கள் கலந்து கொண்டனர். இன்று வீடுதிரும்பிய மயில்சாமியின் முத்த மகன் நடிகர் யுவனை தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சார்பில் நிருபர் எஸ்.இ. ஜெபசக்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





