நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள், நெல்லைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக ஒப்படைப்பு…
👉வினாத்தாள்கள் 2 வங்கிகளின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. தபால் துறை வாகனங்கள் மூலம் முழு பாதுகாப்புடன் விநியோக நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.






