நீட் விரைவு பயிற்சி 2026

வணக்கம் நல்லோர்களே நமது ஜெய்ஹிந்த் பாரத் அகடமியில் இன்று (30.4.2026) முடிவுற்ற “நீட் விரைவு பயிற்சி 2026” ல் தொடர்ந்து தினமும் வகுப்புகள் தந்து நம் மாணவர்கள் வெற்றிக்காக பாடுபட்ட டாக்டர் ராகுல் அவர்களை (மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் ), மாணவர்கள் முன்னிலையில் கௌரவித்து இனிப்பு பழங்கள் வழங்கி வணங்கி மகிழ்ந்தோம் மேலும் நீட் பயிற்சி தந்த முனைவர் கே.இராமசந்திரன் அவர்கள்,மூத்த வேதியியல் ஆராய்ச்சியாளர்,(எ.என்.எஸ்.ஆர்., பெங்களூரு) மற்றும் செல்வி வி.க.உத்ரா(எஸ்.ஏ.இஞ்னியரிங் கல்லூரி,சென்னை) அவர்களையும், திரு புதுயுகன் அவர்களையும்,(ஐஐடி , காரக்பூர்) வணங்கி மகிழ்கிறோம், மாணவர்களுக்காக பூஜை செய்து வெற்றி விபூதியிட்டு இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கி நீட் தேர்வில் வெற்றிபெற இறைவனிடம் வேண்டியும், தங்கள் அனைவரது சார்பிலும் வாழ்த்தினோம்…💐💐 தாங்கள் இறைவனிடம் கண்டிப்பாக வேண்டி நல்லாசி வழங்குங்கள்…🙏🙏🙏 அன்புடன் சாமி சந்திரசேகர், நிறுவனர் ஜெய்ஹிந்த் பாரத் அகாடமி,(அறவழி நீட் பயிலகம் ) சென்னை, போன் 9841036568.
குறிப்பு: அடுத்து நமது ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்,2027 நீட் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கபடுகிறது.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

நீட் விரைவு பயிற்சி 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்