பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் 116 -ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-ம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு நந்தனத்தில் உள்ள தேவர் படத்திற்கு தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.இருதயராஜ் தனது மனைவியுடன் மலர் துாவி அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம் உடன் திரு.உதயா முக்குலத்தோர் தேவர் பேரவை சைதாப்பேட்டை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






