பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி

தக்கலையில் பத்மநாபபுரம் கிளை நூலகத்தில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி சிவனிசதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் தக்கலை சந்திரன். சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர், ஜெயா ஸ்ரீதரன், அன்வர், லீமா ரோஸ், ராஜகோபால், குமார், ரதீஷ், பீர்முகம்மது, இரத்தினசாமி, கலையூர் காதர், ராஜ் ஓவியர் ஜோசப் ராஜ், ராஜகோபால், சிபி, வக்கீல் சிவகுமார், குமார், செய்யது அலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி