பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தூய்மைக்கான மதிப்பீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தியாகராயநகர் சாரதா வித்யாலயா மாதிரிப் பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.2023 என்ற எழுத்து வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், எக்ஸ்னோரா கோவிந்தராஜ் மற்றம் தலைமை ஆசிரியர் கே.ரமா ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –
புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,






