பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தூய்மைக்கான மதிப்பீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தியாகராயநகர் சாரதா வித்யாலயா மாதிரிப் பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.2023 என்ற எழுத்து வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், எக்ஸ்னோரா கோவிந்தராஜ் மற்றம் தலைமை ஆசிரியர் கே.ரமா ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





