மின்கம்பி அறுந்து விழுந்தது : மின்கம்பம் மாற்றக்கோரி பொதுக்கள் கோரிக்கை…

சென்னை எம்ஜிஆர் நகர் 138 வது வார்டு, முல்லை தெருவில் நேற்றிரவு மின்வடகம்பி அறுந்து விழுந்தது. தகவல் அறிந்து உடனடியாக EB AE யிடம் சொல்லி ஆட்களை அனுப்பி சரி செய்ததுடன் இன்று காலை 138வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன் EB AE சந்திரபிரகாஷ் உடன் சென்று அறுந்த கம்பியை மாற்றி, புதிய மின்வடகம்பியை மாற்றி போட ஏற்பாடு செய்து CORP AE சரவணனனை வரவைத்து, பொது மக்களிடம் மற்ற குறைகளையும் களைய ஏற்பாடு செய்யப்பட்டது. உடன் வட்ட செயலாளர் சோசெந்தில்குமார்,, பச்சையப்பன், சபரி ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

மின்கம்பி அறுந்து விழுந்தது : மின்கம்பம் மாற்றக்கோரி பொதுக்கள் கோரிக்கை…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,