விசாரணை கைதிகளை நிர்வாணமாக்கி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறல்: கோர்ட்டு கண்டனம்

மும்பை:
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி அவர்களை சோதனை செய்வது தனிநபர் உரிமைகள் மீறல் ஆகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு கட்டணங்களையும் தெரிவித்துள்ளது.
1993-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றின் குற்றவாளியாக இருப்பவர் அகமது கமால் ஷேக். விசாரணை கைதியான இவரை கோர்ட்டுக்கு அழைத்து சென்று திரும்பும்போது சோதனை என்ற பெயரில், நிர்வாணப்படுத்தி போலீசார் சோதனையிடுகின்றனர் என குற்றச்சாட்டாக கோர்ட்டில் கூறியுள்ளார்.
அவர்கள், பிற கைதிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையிலேயே இந்த சோதனையில் ஈடுபடுகின்றனர். அது தனது தனிநபர் உரிமையை மீறும் விசயம் மற்றும் அவமதிப்பு ஏற்படுத்த கூடியது ஆகும் தனது மனுவில் கூறியுள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது காவலர்கள், தகாத மற்றும் ஆபாச பேச்சுகளாக பேசுகின்றனர் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மும்பை சிறை அதிகாரிகள் மறுத்து உள்ளனர். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கூறியுள்ளனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் கூறுவதில் சில உண்மைகள் இருப்பதற்கான விசயங்கள் உள்ளன. இவரை தவிர, இந்த கோர்ட்டுக்கு அழைத்து வரப்படும் பிற விசாரணை கைதிகளும் இதுபோன்ற புகார்களை தெரிவித்து உள்ளனர்.
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி அதிகாரிகள் சோதனை செய்வது என்பது அந்த நபரின் தனிப்பட்ட அடிப்படை உரிமையை மீறும் செயல் ஆகும். அது அவமதிக்க கூடியதும் ஆகும். இது மட்டுமின்றி, ஆபாச அல்லது தகாத வார்த்தைகளை பேசுவதும் விசாரணை கைதியை அவமதிப்பது ஆகும். அதனால், விசாரணை கைதிகளை இனி ஸ்கேனர்கள் அல்லது அதற்கான உபகரணங்களை கொண்டு மட்டுமே சோதனையிட வேண்டும் என மும்பை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அப்படி உபகரணங்கள் அல்லது ஸ்கேனர்கள் கிடைக்காது என்றால், தனிப்பட்ட முறையிலேயே கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதிகாரிகள் விசாரணை கைதியிடம் தவறாக நடக்கவோ அல்லது அவமதிப்பு செய்யவோ கூடாது. ஆடைகளை களைவதோ, தகாத வார்த்தைகளை பேசுவதோ கூடாது என உத்தரவு தெரிவிக்கின்றது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

விசாரணை கைதிகளை நிர்வாணமாக்கி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறல்: கோர்ட்டு கண்டனம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65