வியட்நாம் வியட்நாம் நாட்டில் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவிற்குச் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது, அவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகப் புதிய தகவல்கள் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவிற்குச் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது, அவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் கிடைத்துள்ளன. முன்னதாக 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்திருப்பது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய மற்ற தமிழர்களை மீட்கவும், உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரவும் தூதரக வழியிலான அவசர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அரசு விழாக்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்
அரசு அரசு விழாக்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்






