விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த மிகவும் துயரமான விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் முழுமையாக குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள்:35 குறள் விளக்கம்: அறத்திற்கு இலக்கணம் பொறாமை பேராசை கோபம், சுடுஞ்சொல் ஆகிய



