அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணி ஆய்வு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி இன்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ். ரூ. 1.5 கொடி மதிப்பீட்டில் பார்வையாளர்கள்
தங்குமிடம் கட்டிடம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டார் இந்நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சி.செல்வவிநாயகம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் மருகல்பனா துனைத் தலைவர் ஹேமந்த் ராஜ் பேராசிரியர் மருசுரேந்திரன் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் திருதுனரராஜ். நகர்நல அலுவலர் மரு ஜெகதீசன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணி ஆய்வு

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி