அதிமுகவின் ஒரு தரப்புக்கு ஆதரவாக முதலமைச்சர் செயல் படுவது ஏற்புடையது அல்ல.

தமிழ்நாடு சட்டமன்றத்திலும் வெடித்தது அதிமுக பிளவு

  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு புதிய அரசுக்கான நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேசிய நிலையில்,
  • அவரைத் தொடர்ந்து எஸ் பி வேலுமணியை பேச சபாநாயகர் அனுமதித்தார் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம் எல் ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்

அதிமுகவின் ஒரு தரப்புக்கு ஆதரவாக முதலமைச்சர் செயல் படுவது ஏற்புடையது அல்ல.

முதல்வரின் செயல்பாடு குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். 66% மக்கள் தவெக ஆட்சியமைக்க வாக்களிக்கவில்லை.

  • நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

அதிமுகவின் ஒரு தரப்புக்கு ஆதரவாக முதலமைச்சர் செயல் படுவது ஏற்புடையது அல்ல.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு