அதிமுகவில் கன்னியாகுமாரி முன்னாள் ஏம்.எல்.ஏவும் முன்னாள் ஊராட்சி தலைவரும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளபட்டனர்..

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை கன்னியாகுமாி கிழக்கு மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எஸ.ஏ. அசோகன் மற்றும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ.அழகேசன் இருவரும் தங்களை மீண்டும் கழகத்தில் மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொண்டதையொட்டி நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது, கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு
மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம்,M.L.A., அவர்களும் உடன் இருந்தார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

அதிமுகவில் கன்னியாகுமாரி முன்னாள் ஏம்.எல்.ஏவும் முன்னாள் ஊராட்சி தலைவரும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளபட்டனர்..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட