சென்னை 2023 மார்ச் 18 தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட
கீழ்கட்டளை பஸ்நிலையம் அருகே பல்லாவரம் கீழ்கட்டளை மெயின்ரோட்டில் புதியதாக அமையபட்டுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் பல்லாவரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் படிக்கட்டு நுழைவு வாயில் எதிரே உள்ள மின்சாரம் வழங்கும் பெட்டி ஒன்றிலிருந்து மின்சார ஒயர் ஒரு மரத்தில் பின்னிகொண்டு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான மின்சாரம் வழங்கும் ஒயர்பெட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






