ஆல விருட்சம் முதியோர் இல்லதின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவான இன்று சுமார் 50 மரக்கன்றுகள் மற்றும்,50 பனை விதைகள் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் நடப்பட்டன.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 10: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்




