இடைத்தரகர் மூலம் திமுக ஆட்சி நடத்தியது: அமைச்சர் நிர்மல்குமார்

சென்னை:
கடந்த ஆட்சி காலத்தில் ரத்தீஷ் என்ற இடைத்தரகர் மூலமே திமுக அரசை நடத்தியதாகவும், அந்த இடைத்தரகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று (செப்.9) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 3 தலைமுறைகளாக அரசியல் செய்த திமுகவின் தவறுகளையும், புரையோடிப்போன அமைப்பையும் சீரமைத்து தவெக அரசு மக்களுக்கு புத்துயிர் அளித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தவெக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் முழு ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

புதிய தலைமைச் செயலகத்துக்கு பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தை வழங்க வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு?

சென்னை:முதல்​வர் விஜய் அறி​வித்த புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்​டினப்​பாக்​கம்

அம்பத்தூர் பாடி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சென்னை:வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பத்தூர் பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில்

சென்னையில் ஆம்புலன்ஸ், மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தி, ஊழியர்களை தாக்கிய போதை ஆசாமி; போலீசார், மருத்துவரை தாக்க முயற்சி

சென்னை:சென்னை தரமணி கல்குட்டை பாரதி நகரில் நேற்று இரவு 11.45 மணியளவில் போதையில்

இடைத்தரகர் மூலம் திமுக ஆட்சி நடத்தியது: அமைச்சர் நிர்மல்குமார்

புதிய தலைமைச் செயலகத்துக்கு பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தை வழங்க வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு?

சென்னை:முதல்​வர் விஜய் அறி​வித்த புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்​டினப்​பாக்​கம்

அம்பத்தூர் பாடி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சென்னை:வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பத்தூர் பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில்

சென்னையில் ஆம்புலன்ஸ், மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தி, ஊழியர்களை தாக்கிய போதை ஆசாமி; போலீசார், மருத்துவரை தாக்க முயற்சி

சென்னை:சென்னை தரமணி கல்குட்டை பாரதி நகரில் நேற்று இரவு 11.45 மணியளவில் போதையில்