அண்மை செய்தி
சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார் உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார் மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ் பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா. சென்னை சைதாப்பேட்டையில் நமது முன்னாள் பத்திரிகை சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் சகோதரர் நித்திராஜ். அவர்கள் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம் தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் அண்ணன்.திரு. இருதய ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐

இந்தியா – ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

மும்பை:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இரு அணிகளும் மோதும் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் போட்டி இன்று தொடங்கியுள்ளது.
ஹர்திக்பாண்ட்யா தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன்கில், இஷான்கிஷான் களமிறங்க உள்ளனர். மிடில் ஆர்டரில் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் உள்ளனர். விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் களமிறங்குகிறார். ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், கேப்டன் ஹர்திக்பாண்ட்யா களமிறங்கியுள்ளனர். முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி வேகப்பந்துவீச்சில் அசத்த உள்ளனர்.
போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு நல்ல சாதகமாக இருக்கும் என்பதால், பேட்டிங்கில் இரு அணிகளும் வெளுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கலாம். முதலில் பேட் செய்யும் ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ், மேக்ஸ்வெல், கிரீன், ஸ்டோய்னிஸ் அதிரடியில் அசத்துவார்கள் என்று நம்பலாம். இந்திய அணியிலும் இளம் வீரர்கள் சுப்மன்கில் – இஷான்கிஷான், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக், ஜடேஜா ஆகியோர் அசத்துவார்கள் என்று நம்பலாம்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கி உள்ளது. இதனால், முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி உள்ளது. வான்கடே மைதானம் சேசிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி கேப்டன் ஹர்திக்பாண்ட்யா சேசிங்கை தேர்வு செய்துள்ளார். 19-ந் தேதி விசாகப்பட்டினத்தில் 2வது ஒருநாள் போட்டியிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22-ந் தேதி சென்னையிலும் நடக்க உள்ளது.

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்

உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா.

இந்தியா – ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்

உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா.