இன்றைய திருச்சபையாளர்களுக்கு போப்பாண்டவரும் இந்திய ஆயர் பேரவை முன் வைக்கும் செயல்திட்டம் என்ன ?

இன்றைய திருச்சபையாளர்களுக்கு போப்பாண்டவரும் இந்திய ஆயர் பேரவை முன் வைக்கிற செயல்திட்டம்
கிறிஸ்தவர்களை அரசியலில் ஊக்கு விக்க வேண்டும் என்பதாகும்.

அதன்படி கிறிஸ்தவர்கள் அரசியல் சக்தியாக வளர வேண்டும் என்பது மக்கள் மேம்பாட்டு கழகம் முன்னெடுத்து வருகிற அரசியல் பயணமாகும்.

இது மக்கள் மேம்பாட்டு கழகம் மட்டுமே முன்னெடுத்து செய்கிற விஷயம் அல்ல அனைத்து கிறிஸ்தவர்களும் சபை பாகுபாடின்றி இணைந்து சுய மரியாதையோடு செயல்பட வேண்டியதாகும்.

சில கிறிஸ்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கின்றனர் ஒரு சில ஆலோசனை சொல்கிறார்கள் ஒரு சிலர் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் போல கடந்து செல்கிறார்கள் இது கிறிஸ்தவத்திற்கு இழுக்கென்பதை உணருங்கள்.

எல்லா மதங்களும் தங்களின் மதத்திற்கான அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொண்டனர் எல்லா சாதியும்
தங்களின் சாதிக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டார்கள் அதற்கான காரணம் அவர்கள் அரசியலாக்க பட்டார்கள். ஆனால் கிறிஸ்தவ மதத்தில் இருப்பவர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் கூட அரசியலை பற்றி உணராமல் இருக்கிறார்கள்.

ஆனால் உன் சந்ததியை கிறிஸ்தவ மதம் ஏற்றுக் கொண்ட காரணத்திற்காக அரசியல் அநாதைகளாக விட்டு விடாதே நமக்கான அரசியல் அடையாளம் மக்கள் மேம்பாட்டு கழகத்தில் உறுப்பினராக சேர்த்து கிறிஸ்தவர்களுக்கான அரசியல் அதிகாரத்தையும் நமக்கான இட ஒதுக்கீட்டையும் பெறுவோம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

இன்றைய திருச்சபையாளர்களுக்கு போப்பாண்டவரும் இந்திய ஆயர் பேரவை முன் வைக்கும் செயல்திட்டம் என்ன ?

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி