இராயபுரம் மண்டலம் பவளக்காரத் தெருவில் பல்நோக்கு மையக் கட்டடப் பணியினை அமைச்சர் ஆய்வு செய்தார்….

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துறைமுகம்
சட்டமன்றத் தொகுதி, இராயபுரம் மண்டலம், வார்டு-56க்குட்பட்ட பவளக்காரத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையக் கட்டடப் பணியினை
இன்று (28.08.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மேயர்
ஆர்.பிரியா, கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்
ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் பி. ஸ்ரீராமுலு ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இராயபுரம் மண்டலம் பவளக்காரத் தெருவில் பல்நோக்கு மையக் கட்டடப் பணியினை அமைச்சர் ஆய்வு செய்தார்….

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்