உலக கோப்பை கிரிக்கெட் – நெதர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி..

உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது, முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 250 ரன்களுக்கு விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தன. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் 128, கே.எல்.ராகுல் 102, ரோஹித் சர்மா 61, விராட் கோலி 51, சுப்மன் கில் 51 ரன் எடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிதந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

உலக கோப்பை கிரிக்கெட் – நெதர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி..

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி