ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாகமாக உயிரிழந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் செயல்பட்டு வரும் ரசாயன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதில் பலர் காயம் அடைந்தனர் இவர்கள் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் சிக்கியவர்களில் 16 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தீபாவளி மறுநாளான இன்று ஏற்ப்பட்ட இந்த தீ விபத்து காரணமாக ஐதராபாத் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






