ஒடியாவில் இரயில் போக்குவரத்து சரியெச்சப்ப்பட்டது : சேவை தொடங்கிவைத்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து நடந்த பகுதிகளில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் ரயில் சேவையை மீண்டும் தொடங்கி வைத்தார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

ஒடியாவில் இரயில் போக்குவரத்து சரியெச்சப்ப்பட்டது : சேவை தொடங்கிவைத்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்