காவல்துறை முக்கிய அறிவிப்பு ..! தொடர்புக்கு…!

பிரியா வயது 45, க/பெ.குமார், 10, மருதுபாண்டியர் தெரு, பராசக்தி நகர், MMC Colony, வில்லாபுரம், மதுரை என்ற விலாசம் தெரிவிக்கும் இவர், கடந்த திங்கள்கிழமை மதுரையில் இருந்து சீமந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்து அவரது தோழி விமலா வீட்டில் தங்கியிருந்தவர். 01.12.2023 மதியம் வெளியில் வந்தவருக்கு திரும்பி செல்ல ஊர் பெயர் தெரியாமல் 02.12‌.2023ம் தேதி 00.45 மணியளவில் திருவள்ளூர் நோக்கி நடந்து வந்தவரை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் அவரை திருநிலை கிராமத்தில் உள்ள அன்பகம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்.
R.முருகேசன்,
உதவி ஆய்வாளர்,
வெள்ளவேடு காவல் நிலையம்,
ஆவடி காவல் ஆணையரகம்
அலைபேசி எண்4: 88385 57346

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

காவல்துறை முக்கிய அறிவிப்பு ..! தொடர்புக்கு…!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட