பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் ஏரிக்கரை சாலையில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினை தொடர்ந்து விழுந்த மரங்கள் மற்றும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்தும் பணியினை கூடுதல் தலைமைசெயலாளர் ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






