கோடை வெயில் தாக்கத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி வரும் சமூக ஆர்வலர்கள்…

சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சுசில் டூல்ஸ் அண்ட் பெய்ண்ட்ஸ்
(SUSIL TOOLS & PAINTS) உரிமையாளர் மற்றும் தொழிலார்கள் தினம்தோறும் காலை 11.30 முதல் 1.00 மணி வரை கோடை வெயில் தாக்கத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகிறார்கள். இதை சேவையாக கருதி கோடை காலத்தில் செய்து வருவது மிக சிறப்பு. சைதாப்பேட்டை பகுதியில் மார்க்கெட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருப்பதால், அதிக அளவில் கடைகள் இருப்பதாலும் பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக அமைந்து இருக்கிறது.பஜார் ரோட்டில் இவரது கடை இருப்பதால் மக்களுக்கு இவர் கோடை காலங்களில் மக்கள் அவதி படுவதற்கு முன் மக்களின் தேவைகளை அறிந்து நீர் மோர் வழங்கி வருவதால் பொது மக்கள் அனைவரும் பாராட்டி செல்கின்றனர். இவர்களை போல நல்ல உள்ளம் கொண்டவர்கள் சென்னை ல் பல இடங்களில் தொண்டு நிறுவனங்கள், அரசியல் வாதிகள் தங்களுடைய அரசியல் கட்சி சார்பாக நீர் மோர், பழ ரசம் வழங்கி வருகிறார்கள். இதை தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறோம்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

கோடை வெயில் தாக்கத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி வரும் சமூக ஆர்வலர்கள்…

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்