விராலிமலை அருகே சாலை விபத்தில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி தலைவர் கருப்பசாமி விபத்தில் உயிரிழந்தார். கருப்பசாமியுடன் காரில் சென்ற கிருஷ்ணபேரி ஊராட்சி தலைவர் வினோதினியின் கணவர் அபிமன்னனும் உயிரிழந்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






