சிகரம் சீறும் சிலம்பாட்ட கலைக்கூடம் சார்பில் சிலம்பம் போட்டி நடைபெற்றது….

சிகரம் சீறும் சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் J1 சைதாப்பேட்டை ஆர் 6 – குமரன் நகர் காவல் சிறார் மன்றம் இனணந்து சிலம்பம் போட்டி நடத்தபட்டது. இந்த போட்டிக்கு ஆசான்.ப.குமார் தலைமை வசித்தார், முன்னிலை ஓவியர் லதாமணி, S.கிறிஸ்டின் ஜெயசில் உதவி ஆணையாளர், P.பொன்ராஜ் ஆர் 6. காவல் ஆய்வாளர், இ.சிவகுமார் J1 காவல் ஆய்வாளர், மாநில நூலகத்துறை தலைவர் எம்.ராஜேஷ்குமார் மாவட்ட நூலகத்துறை பொதுசெயலாளர் கே.தீனதயாளன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் 500 க்கு மேல் மாணவ மாணவிகள் இப் போட்டியை கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சிகரம் சீறும் சிலம்பாட்ட கலைக்கூடம் சார்பில் சிலம்பம் போட்டி நடைபெற்றது….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட