சென்னையில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு பணிகள் செய்தனர்…

சென்னை.
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 3 நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல்அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024னை முன்னிட்டு, கிண்டி,அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும்,இராணி மேரி கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், லயோலா கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,அவர்கள்,சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்,ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த ஆய்வுகளின்போது, இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித்,கட்டா ரவி தேஜா,கே.ஜெ.பிரவீன்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மண்டல அலுவலர், மாநகராட்சி மற்றும் காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சென்னையில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு பணிகள் செய்தனர்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட